எழுந்து நிற்க முடியாமல் அவதிப் பட்ட EPDP யோகேஸ்வரி
Loading… யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான திருமதி ப.யோகேஸ்வரி, நேற்றுக் கன்னி உரையாற்றும்போது இருக்கையில் அமர்ந்து உரையாற்றினார். இதனை அவதானித்த முதல்வர் சபையின் கௌரவத்தைக் கருத்திற்கொண்டு உறுப்பினர்கள் எழுந்து நின்றே உரையாற்றுவார்கள். ஆனால் நீங்கள் இருந்தவாறு உரையாற்றியுள்ளீர்கள். சபையை அவமதிக்கும் வகையில் இவ்வாறான செயல்களை இனிவரும் காலங்களில் செய்யாதீர்கள். எழுந்து நின்று உரையாற்றும் முறையை முழு உறுப்பினர்களும் பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். பிரதி முதல்வரின் கன்னி உரை நிறைவடைந்த பின்னர் … Continue reading எழுந்து நிற்க முடியாமல் அவதிப் பட்ட EPDP யோகேஸ்வரி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed